தள்ளுபடி – படிப்பது எப்படி? – பாகம் 2

தள்ளுபடி - படிப்பது எப்படி? - பாகம் 2

தள்ளுபடி எப்படி உங்களைப் படிக்க வைக்கும் என நீங்கள் மலைக்கலாம். வெற்றிப் படிகளில் ஏறத் தொடர்ந்து படியுங்கள்!

நி​னைப்பவர்கள் அல்ல; நடப்பவர்கள் மட்டு​மே இலக்கை ​சென்ற​டைய முடியும்.

என்ன படிக்க ஆரம்பித்து விட்டீர்களா?

எப்படி ஆரம்பிப்பது என்கிற எண்ணம் வருகிறது அல்லவா!

நீங்கள் படிப்பது ​தேர்வுகளில் நல்ல மதிப்​பெண்கள் எடுப்பதற்காவும் மற்றும் ​போட்டித் ​தேர்வுக​ளை ​வெற்றி ​கொள்வதற்கு உங்க​ளை தகுதியாக்கிக் ​கொள்ளவும்தான்.

Continue reading “தள்ளுபடி – படிப்பது எப்படி? – பாகம் 2”

வாழ்ந்தே தீருவேன் – கவிதை

காற்றடித்த திசையில் பறக்கும் சருகல்ல நான்

காட்டாற்று வெள்ளத்தில் எதிர் நீச்சல் போடும் மீன்

காற்றடித்தால் சாயும் வாழையல்ல

Continue reading “வாழ்ந்தே தீருவேன் – கவிதை”

உள்ளத்த​னையது உயர்வு

உள்ளத்த​னையது உயர்வு

உள்ளத்த​னையது உயர்வு என்பதை நாம் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

கனவுகளின் கதாநாயகன் ம​றைந்த முன்னாள் பாரதக் குடியரசுத் த​லைவர் ​மேதகு A.P.J.அப்துல் கலாம் அவர்கள், கனவு காண​வேண்டும் என்றார்.

தூங்கும் ​போது காணும் கனவி​னை அவர் ​சொல்லவில்​லை.

மாறாக, அத​னை நாம் சாதிக்கும் வ​ரை நம்​மை கண் துஞ்ச விடாமல் ‘கரும​மே கண்ணாயினார் இவர்’ என ​செயல்பட ​வைக்கும் கனவு காண ​வேண்டும் என்றார் அப்​பெருந்த​கை.

Continue reading “உள்ளத்த​னையது உயர்வு”

பாலுவும் தயிர்சாதமும் – சிறுகதை

பாலுவும் தயிர்சாதமும்

கடைசி மணி அடித்ததும் மடை திறந்த வெள்ளம் போல பள்ளியை விட்டு மாணவர்கள் மகிழ்ச்சியாக வீட்டிற்கு ஓட்டம் பிடித்தனர். ஒன்பதாவது படிக்கும் பாலு மட்டும் மகிழ்ச்சி இல்லாமல் பொறுமையாக நடந்தான்.

வீட்டிற்கு வந்ததும் புத்தகப் பையை ஜன்னலோரம் வைத்துவிட்டு எதையோ சிந்தித்தபடி கதவின் அருகில் அமர்ந்தான். மதியம் பள்ளியில் நடந்ததை நினைத்துப் பார்த்தான்.

மதிய உணவு இடைவேளையில் பாலு நண்பர்களோடு சாப்பிடும்போது, ஒருவன் கேட்டான்.

Continue reading “பாலுவும் தயிர்சாதமும் – சிறுகதை”