நிகழ்கால துன்பங்கள் போதும்
இறந்தகால இன்பங்களும் போதும்
எதிர்காலம் பற்றிய கவலை எனக்கில்லை
(மேலும்…)கொரோனா நோய் தடுப்பில் சிறிய நம்பிக்கை என்ற இக்கட்டுரை, கும்மிருட்டில் மின்னல் ஒளியென நமக்கு நம்பிக்கையை உண்டாக்குகிறது.
உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.
இக்கொள்ளை நோய் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் பல லட்சங்களைக் கடந்துள்ளது. (மேலும்…)