சுய பச்சாதாபம் கூறாதிருத்தலே நலம்
பிறரின் அனுதாபத்தைப் பெறும் பொருட்டு
எப்போதுமே துயரத்திலிருப்பது போலப் பேசும் சிலர்
எந்த ஒரு வெற்றியும் பெற முடியாது
Continue reading “நிறைவான மனதால்”இணைய இதழ்
சுய பச்சாதாபம் கூறாதிருத்தலே நலம்
பிறரின் அனுதாபத்தைப் பெறும் பொருட்டு
எப்போதுமே துயரத்திலிருப்பது போலப் பேசும் சிலர்
எந்த ஒரு வெற்றியும் பெற முடியாது
Continue reading “நிறைவான மனதால்”நம் அன்பும் கவனிப்பும் எங்கே யாரிடம்
மதிப்பைப் பெறுகிறதோ, அங்கே அவர்களிடம்
காட்டுதலே சிறந்தது. இல்லையேல் அவைகள்
உதாசீனப் படுத்தப் படுவதை அறிய
நேரிடும் போது நம் மனம் புண்படும்.
யாரும் இல்லை
நான் மட்டும் தனியே
வெளியே செல்லும் எண்ணமில்லை
தனிமைக்கு
துணை வேண்டும்
தெரியவில்லை வழி எதுவும்
Continue reading “மனமே துணை – கவிதை”சின்னஞ்சிறு துளிதனிலே பெருவெள்ளமாம்
சிறு நம்பிக்கைதனிலே பெரும் முயற்சியாம்
சிறு முயற்சிதனிலே பெருமாற்றமாம்
Continue reading “சிறு மாற்றம் – கவிதை”ஊரடங்கு நாளிதனை
உனக்காக மாற்ற வா!
உணர்ந்து அதை ரசிக்க வா!
நீண்ட நாட்கள்
Continue reading “ஊரடங்கு நாளிதனை – கவிதை”