மங்கையர்கரசியார் நாயனார் சமண சமயத்தை தழுவிய பாண்டிய மன்னனையும் மக்களையும் திருஞானசம்பந்த நாயனாரைக் கொண்டு சைவ சமயத்திற்கு மாற்றிய பாண்டிய அரசி.
(மேலும்…)Tag: நாயன்மார்கள்
நாயன்மார்கள் என்பவர் சிவனடியார்கள். பெரிய புராணம் எனும் நூலில் அவர்களைப் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் உள்ள தகவல்கள் இங்கே தொகுக்கப் பட்டுள்ளன.
-
பூசலார் நாயனார் – மனதில் சிவாலயம் அமைத்தவர்
பூசலார் நாயனார் அன்பின் மிகுதியால் தம்முடைய மனதில் சிவாலயம் அமைத்து வழிபட்ட வேதியர்.
பண்டைய தொண்டை நாட்டில் திருநின்றவூரில் பூசலார் என்றொரு வேதியர் இருந்தார். அவர் சிவனாரின் மேல் மாறாத அன்பு கொண்டவர்.
(மேலும்…) -
கோட்புலி நாயனார் - உறவினர்களைத் தண்டித்தவர்
கோட்புலி நாயனார் சிவாலயங்களில் திருவமுது செய்விக்க வைத்திருந்த நெல்லை உண்டு சிவபதாரம் செய்த தம்முடைய உற்றார் உறவினர்களைக் கொன்று குவித்த வேளாளர்.
இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்.
(மேலும்…) -
புகழ்த்துணை நாயனார் – படிக்காசு பெற்றவர்
புகழ்த்துணை நாயனார் கொடிய பஞ்சம் உண்டான போதும் இறைவனை நீங்காமல் தொடர்ந்து வழிபாடு மேற்கொண்டு, இறையருளால் பஞ்சம் நீங்கும்வரை தினமும் பொற்காசு பெற்ற வேதியர்.
இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்.
(மேலும்…) -
செருத்துணை நாயனார் – அரசியின் மூக்கினை அரிந்தவர்
செருத்துணை நாயனார் சிவவழிபாட்டிற்கான பூவினை முகர்ந்த பல்லவ அரசியின் மூக்கினை அரிந்த வேளாளர். இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்.
செருத்துணை நாயனார் பண்டைய சோழ நாட்டின் ஒருபகுதியாக விளங்கிய மருகல் நாட்டின் தஞ்சாவூரில் தோன்றியவர்.
(மேலும்…)