கடல் பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படித்து விட்டுப் பாருங்கள், கடல் இன்னும் அழகு கூடிக் காட்சியளிக்கும். Continue reading “கடல் – அழகின் சிரிப்பு”
அறிவியல் உண்மை சொன்னவருக்கு கிடைத்த பரிசுகள்
அறிவியல் உண்மை எப்போதும் காலம் காலமாக நம்பப்பட்ட மதவாதக் கோட்பாடுகளுக்கும், மூடப்பழக்கங்களுக்கும், ஆளுவோர் கொள்கைகளுக்கும் எதிரிகளாக இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக பல கண்டுபிடிப்புகளுக்குரிய உரிமங்கள் ஒப்புதல் கிடைக்காமலேயே இருந்திருக்கின்றன. Continue reading “அறிவியல் உண்மை சொன்னவருக்கு கிடைத்த பரிசுகள்”