வாழ்க்கை இனிதாக

வாழ்க்கை இனிதாக‌

வாழ்க்கை இனிதாக அமைய என்ன செய்ய வேண்டும் என சொல்லும் ஒரு சிறிய கதை.

நெடூர் என்ற ஊரில் முனிவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் அவருடைய ஆசிரமத்திற்கு வருபவர்களுக்கு வாழ்க்கை நடைமுறைகளையும் இலவச மருத்துவத்தையும் போதித்து வந்தார். Continue reading “வாழ்க்கை இனிதாக”

குட்டி யானை அப்பு

குட்டி யானை அப்பு

பசுஞ்சோலை என்றொரு அழகிய காடு இருந்தது. அக்காட்டில் குட்டி யானை அப்பு ஒன்று இருந்தது. அது மிகவும் சந்தோசமாக ஆடிப் பாடி காட்டில் திரிந்தது.

அக்காட்டில் உள்ள எல்லா விலங்குகள் மற்றும் பறவைகள் குட்டி யானை அப்புவை நேசித்தன. இது நரிக்குட்டி நஞ்சப்பனுக்கு பிடிக்கவில்லை. Continue reading “குட்டி யானை அப்பு”

மலையைச் சுமப்பேன்

மலையைச் சுமப்பேன்

மங்களுர் என்ற ஊரில் செல்வம் என்றொரு பணக்காரன் இருந்தான். அவன் மிகவும் ஆணவம் மிக்கவனாகவும், தன்னைவிட புத்திசாலி உலகில் வேறு யாரும் இல்லை என்ற எண்ணம் கொண்டவனாகவும் இருந்தான். Continue reading “மலையைச் சுமப்பேன்”

யானையும் ஓநாயும்

யானையும் ஓநாய்களும்

முல்லை வனம் என்றொரு காட்டில் விலங்குகள் பல வசித்து வந்தன. அதில் ஓநாய் கூட்டமும் ஒன்று.

அவை கண்ணில்படும் விலங்குகளை கூட்டமாக வேட்டையாடி தின்னும் வழக்கத்தைக் கொண்டிருந்தன. Continue reading “யானையும் ஓநாயும்”