குதிரைக்கு கடிவாளம் போடப்பட்டது ஏன்?

குதிரைக்கு கடிவாளம் போடப்பட்டது ஏன் தெரியுமா

குதிரைக்கு கடிவாளம் போட்டு அதனை சவாரிக்குப் பயன்படுத்துகிறோம். அவ்வாறு குதிரைக்கு கடிவாளம் போடப்பட்டது ஏன் தெரியுமா?

தெரிந்து கொள்ள இந்தப் பழங்கால சீனக்கதையைத் தொடர்ந்து படியுங்கள். Continue reading “குதிரைக்கு கடிவாளம் போடப்பட்டது ஏன்?”

கழுதையின் பொறாமை

கழுதையின் பொறாமை

செவ்வூர் என்ற ஊரில் செல்வேந்திரன் என்ற பணக்காரர் ஒருவர் வசித்து வந்தார். அவர் தன்னுடைய வீட்டில் பொதி சுமப்பதற்குக் கழுதை ஒன்றை வளர்த்து வந்தார்.

அவர் தன் வீட்டினைக் காவல் காக்க ஒரு நாயை வளர்த்து வந்தார். Continue reading “கழுதையின் பொறாமை”

காலம் மாறும் போது

காலம் மாறும் போது

காலம் மாறும் போது ஒவ்வொருவரும் தங்களுடைய நிலைகளை மாற்றிக் கொள்கின்றனர்.

கடின முயற்சியினை உடையவர்கள் காலத்தின் மாற்றத்தினால் முயற்சியில்லாதவர்களாக மாறி விடுகின்றனர். இதனையே இக்கதை விளக்குகிறது. வாருங்கள் கதை பற்றிப் பார்ப்போம்.

முறப்பநாடு என்ற நாட்டினை சூரசேனன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். ஒரு நாள் சூரசேனனும் அவனுடைய அமைச்சருமான வீரசேனனும் நாட்டில் உள்ள குடிமக்களை நேரில் பார்த்து வரவேண்டும் என்று எண்ணி மாறுவேடத்தில் நாட்டிற்குள் பயணித்துக் கொண்டிருந்தனர். Continue reading “காலம் மாறும் போது”

சுதந்திரத்தின் விலை – சிறுகதை

சுதந்திரத்தின் விலை

சுதந்திரத்தின் விலை என்ற கதை சுதந்திரம் என்பது எவ்வளவு முக்கியமானது என்று நம்மை உணர வைக்கும்.

எத்தனை வசதிகள் இருந்தும் சுதந்திரம் இல்லாமல் போனால், வாழ்வே பாழ் என்பதை இக்கதையின் மூலம் அறியலாம்.

ரோமி என்ற காட்டு நாய் ஒன்று, ஒரு நாள் இரவு கிராமத்துப் பக்கம் வந்தது. அங்கு டாமி என்ற வீட்டு நாயைச் சந்தித்தது.

டாமியைப் பார்த்ததும் ரோமிக்கு ஒரே ஆச்சர்யம். ஏனெனில் டாமி கொழு கொழுவென அழகாக இருந்தது. ரோமியோ மெலிந்து அசிங்கமாக இருந்தது. Continue reading “சுதந்திரத்தின் விலை – சிறுகதை”

ரொட்டி நீதிக் கதை

நாம் மட்டும் பிறரிடம் ஏமாறக் கூடாது என்றே நாம் எண்ணுகிறோம். அதேசமயம் நாம் பிறரை ஏமாற்றக் கூடாது என்று எண்ணுவதில்லை. இதனை அறிந்து கொள்ள ரொட்டி நீதிக் கதை படியுங்கள். Continue reading “ரொட்டி நீதிக் கதை”