நமக்கும் கீழானோர் உலகில் உண்டு

நமக்கும் கீழானோர் உலகில் உண்டு

நமக்கும் கீழானோர் உலகில் உண்டு என்ற கதையிலிருந்து நாம் செயல்படும் விதத்தை அறிந்து கொள்ளலாம்.

பசுஞ்சோலை என்ற காட்டில் உயரமான மலை ஒன்று இருந்தது. அம்மலையின் அடிவாரத்தில் அழகிய ஏரி இருந்தது. அம்மலையில் முயல்கள் கூட்டமாக வாழ்ந்து வந்தன. Continue reading “நமக்கும் கீழானோர் உலகில் உண்டு”

விறகு சொன்ன பாடம்

விறகு விற்ற படலம்

ஒற்றுமையே பலம் என்பதை விளக்கும் கதை இது (விறகு சொன்ன பாடம்).  ஒற்றுமை என்றைக்கும் வலிமை வாய்ந்தது. அனைவரும் ஒன்றுபட்டால் கிடைக்கும் நன்மைகள் பல. இனி கதை பற்றிப் பார்ப்போம்.

மஞ்சளுர் என்ற ஊரில் பெரியவர் ஒருவர் வசித்து வந்தார். அவருக்கு நான்கு ஆண் பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் எப்போதும் ஒருவருடன் ஒருவர் சண்டை இட்டுக் கொண்டே இருந்தனர்.

பிள்ளைகளின் செயல்பாடுகளைக் கண்ட பெரியவர் மிகவும் மனவருத்தத்திற்கு உள்ளனார். Continue reading “விறகு சொன்ன பாடம்”

எதனையும் மிகைப்படுத்திக் கூறாதே

எதனையும் மிகைப்படுத்திக் கூறாதே

எதனையும் மிகைப்படுத்திக் கூறாதே என்பது ஒரு நல்ல கதை.

நம்மில் பலபேர் எதனையும் மிகைப்படுத்திக் கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வாறு கூறுவதால் நமக்கு எப்போதும் துன்பமே விளையும்.

இதனை எதனையும் மிகைப்படுத்திக் கூறாதே என்ற இந்தக் கதை மூலம் அறிந்து கொள்ளலாம். Continue reading “எதனையும் மிகைப்படுத்திக் கூறாதே”

முட்டாளிடம் வாதிடாதே

முட்டாளிடம் வாதிடாதே

முட்டாளிடம் வாதிடாதே என்பது ஒரு நல்ல கதை.

நம்முடைய வாழ்கையில் அடிக்கடி பலரிடம் வாதிடவே நேரிடுகிறது. அதனால் நமக்கு நம்முடைய நேரமும், வேலையும் வீணாகி விடுகிறது.

நாம் யாரிடமாவது வாதிட நேரும்போது அவர்கள் முட்டாள்களாக இருந்தால் அவர்களிடம் இருந்து விலகுவது நல்லது என்பதை உணர்த்தும் கதை இதோ உங்களுக்காக. Continue reading “முட்டாளிடம் வாதிடாதே”

எல்லோருக்கும் பெருமை உண்டு

எல்லோருக்கும் பெருமை உண்டு

எல்லோருக்கும் பெருமை உண்டு என்ற கதை உலகில் உள்ள எல்லோருக்கும் ஏதேனும் ஒரு சிறப்பு உண்டு என்பதை வலியுறுத்துகின்றது.

ஆதலால் யாரும் யாரையும் சிறுமையாகக் கருதக் கூடாது.

கதையைத்  தொடர்ந்து படியுங்கள். Continue reading “எல்லோருக்கும் பெருமை உண்டு”