எங்கே போயின மரவட்டைகள் என்ற ஹைக்கூ கவிதை நூலுக்கு மதிப்புரை வழங்குகிறார் பெரணமல்லூர் சேகரன்.
தமிழ்ராசா எனும் வந்தவாசிக் கவிஞர் அவ்வப்போது கவிதைகள் எழுதுபவர். இலக்கிய நிகழ்வுகளில் அவற்றை வாசிப்பவர்.
அத்தகையவர் நீண்ட காலமாக தமது கவிதைகளை நூலாகக் கொண்டு வராமல் அண்மையில்தான் முடிவெடுத்து நூலாகக் கொண்டு வந்துள்ளார்.
(மேலும்…)