மணிகண்டன் தெருவோரம் நடத்தி வரும் கையேந்தி பவனில் சாப்பிடுவதற்கு மதிய வேளையில் அவனது நண்பன் மோகன் வந்தான்.
“அண்ணே! ஒரு சாம்பார் சாதம் கொடுங்க” கேட்டான் மோகன்.
மணிகண்டன் சாம்பார் சாதம் கொடுத்தபோது, அவனைப் பார்த்ததும் ஆச்சரியமடைந்தான் மோகன்.
Continue reading “நேர்மையை நேசி! – எம்.மனோஜ் குமார்”