மதுரை அனுப்பனடி.
ஜோசப் வீடு காலை பொழுதில் மிகவும் அமைதியாக இருந்தது .
ஜோசப் ஆட்டோ ஓட்டுனர். வாடகைக்கு ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறான்.
(மேலும்…)மதுரை அனுப்பனடி.
ஜோசப் வீடு காலை பொழுதில் மிகவும் அமைதியாக இருந்தது .
ஜோசப் ஆட்டோ ஓட்டுனர். வாடகைக்கு ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறான்.
(மேலும்…)மணிகண்டன் தெருவோரம் நடத்தி வரும் கையேந்தி பவனில் சாப்பிடுவதற்கு மதிய வேளையில் அவனது நண்பன் மோகன் வந்தான்.
“அண்ணே! ஒரு சாம்பார் சாதம் கொடுங்க” கேட்டான் மோகன்.
மணிகண்டன் சாம்பார் சாதம் கொடுத்தபோது, அவனைப் பார்த்ததும் ஆச்சரியமடைந்தான் மோகன்.
(மேலும்…)காட்டிலுள்ள பறவைகளுக்கு போட்டி ஒன்று நடந்தது
காகம் மைனா குயிலும் அதில் கலந்து கொள்ள வந்தது
நாட்டில் நடக்கும் போட்டி போல நடத்த அவை நினைத்தன
நடுவராக கழுகாரை நடுவில் இருக்க செய்தன
அந்த பிரபல சோப் கம்பெனி வாசலின் முன் இருந்த பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸிற்காகக் காத்துக் கொண்டிருந்தபோது, வந்து நின்ற பஸ்ஸிலிருந்து இறங்கினான் விக்னேஷ்.
என்னைப் பார்த்ததும், “என்ன ரவி என்னாச்சு? லீவா இன்னிக்கு? வழக்கத்துக்கு மாறா இருக்கு? நீ லீவே போடமாட்டியே?”
“அஃப் கோர்ஸ். மனசு சரியில்லைப்பா” என்று, ஒருவித மனஇறுக்கத்துடன் யந்திரத்தனமாய் நான் பதிலளித்தேன்.
“என்னது மனசு சரியில்லையா? அப்படி என்ன நடந்தது? வா, காபி சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.” என என்னை வலுக்கட்டாயமாகக் கம்பெனி கேண்டீனுக்கு அழைத்துச் சென்றான்.
(மேலும்…)