இறக்கை கட்டிப் பறந்ததடி
நெஞ்சம் மேகத்தினில் புகுந்ததடி
கண்கள் ரெண்டும் பார்க்குதடி
கைகள் ரெண்டும் கவி எழுதுதடி
வாழ்க்கை போர்க்களமே
காதல் கலைகளின் சங்கமமே
வீதி வரும் ஊர்வலமே
வியந்து நிற்கும் உன் மனமே
(மேலும்…)இறக்கை கட்டிப் பறந்ததடி
நெஞ்சம் மேகத்தினில் புகுந்ததடி
கண்கள் ரெண்டும் பார்க்குதடி
கைகள் ரெண்டும் கவி எழுதுதடி
வாழ்க்கை போர்க்களமே
காதல் கலைகளின் சங்கமமே
வீதி வரும் ஊர்வலமே
வியந்து நிற்கும் உன் மனமே
(மேலும்…)தேர்தல் பணி ஒரு சவாலான பணி. சில அடிப்படைப் பிரச்சினைகளைக் கவனித்துக் கொண்டால் தேர்தல் பணியை எளிதாக்கலாம். கட்டுரை அவற்றை விளக்குகிறது.
அன்பார்ந்த இனிது மின்னிதழ் வாசகர்களுக்கு வணக்கம்.
தேர்தலை நல்ல முறையில் நடத்த வேண்டும் என்பது மக்களாட்சி முறையில் மிக முக்கியமான பொறுப்பு. நமது அரசு ஊழியர்கள் மிகச் சிறப்பாகத் தேர்தலை நடத்தி வருகின்றார்கள். அவர்களுக்கு மக்களின் சார்பாக வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் கட்டுரையில் ஓர் ஆசிரியராகவும், வாசகனாகவும், என் கருத்துக்களை தேர்தல் நடத்தும் அதிகாரிகளோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
(மேலும்…)“எழிலரசியோட, அட்டெண்டர் யாரு?” ஹாஸ்பிடல் நர்ஸ், சத்தமாக இரண்டு, மூன்று முறை கூப்பிட்டு விட்டாள்.
வெயிட்டிங் ரூமில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“வலிப்பு கம்ப்ளைன்ட் எழிலரசி, அட்டெண்டர் யார் ?” (மேலும்…)
தாய் தந்தையாகி நண்பராகி மாணவர்
மனம் நிற்பவரே ஆசிரியர்
கற்று கொடுப்பவரும் வாழ்நாள் முழுதும்
கற்று கொள்பவரும் ஆசிரியர் (மேலும்…)