அந்த ஆரம்பப்பள்ளி அன்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. மாவட்ட கல்வி அதிகாரி அன்று அப்பள்ளிக்கு வருகை தருவதாக இருந்தது. Continue reading “சிறுவனின் நேர்மை”
வெற்றியடைய செய்ய வேண்டியவை
ஒரு மனிதன் தன் வாழ்வில் வெற்றி பெற எவ்வளவோ முயற்சிகள் மேற்கொள்கிறான். எனினும் பல நேரங்களில் தோல்வி தான் ஏற்படுகிறது.
அவ்வாறு தனது முயற்சியில் தோற்றவுடன் விரக்தியின் உச்சிக்கு சென்று விடுகிறான். அவ்வாறு செல்லாமல் ஒவ்வொருவரும் வெற்றியடைய செய்ய வேண்டியவை மற்றும் வெற்றியின் ரகசியம் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். Continue reading “வெற்றியடைய செய்ய வேண்டியவை”
யார் நாத்திகன்?
யார் நாத்திகன் என்று விவேகானந்தர் சொல்வதைக் கேளுங்கள்!
எவன் ஒருவனுக்குத் தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன்.
மனித வாழ்க்கையைப் பற்றி அவர் மேலும் சொல்வதைப் பாருங்கள். Continue reading “யார் நாத்திகன்?”
நிமிர்ந்து நில்
நியாயங்கள் நிராகரிக்கப் படலாம் -ஆனாலும்
நிம்மதியை இழந்து விடாதே, நிமிர்ந்து நில்! Continue reading “நிமிர்ந்து நில்”
நேர்மை தந்த பரிசு
அழகாபுரி என்ற நாட்டினை இந்திரசேனன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு சந்திரசேனன் என்ற மகன் ஒருவன் இருந்தான். இளவரசன் மிகவும் நல்லவன். Continue reading “நேர்மை தந்த பரிசு”