நிலக்கடலை என்றவுடன் அதனுடைய சுவையும், மணமும் நினைவிற்கு வரும்.
என்னுடைய சிறுவயதில் நிலக்கடலைக் காட்டிற்கு கடலை எடுக்கும் சமயத்தில் சென்றுள்ளேன். அதனை வேருடன் பிடுங்கி உதிர்த்து சுட்டு உண்ட சுவை இன்னும் என் நினைவில் இருக்கிறது.
அவ்வளவு அட்டகாசமான நிலக்கடலை பற்றி மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.