Tag: பறவைகள்

  • காகம் தத்தி தத்தி நடப்பது ஏன்?

    காகம் தத்தி தத்தி நடப்பது ஏன்?

    காகம் தத்தி தத்தி நடப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

    ஆரம்ப காலங்களில் மற்றவர்களைப் போலவே காகங்கள் மற்றவர்களைப் போலவே சாதாரணமாக நடந்தன. இடையில்தான் அவற்றின் நடைப்பழக்கம் மாறிப் போனது. அது எப்படி என்பது பற்றியே இக்கதை.

    (மேலும்…)
  • ஆந்தை – விவசாயிகளின் நண்பன் – ஜானகி எஸ்.ராஜ்

    ஆந்தை – விவசாயிகளின் நண்பன் – ஜானகி எஸ்.ராஜ்

    ஆந்தையை நீங்கள் எல்லோருமே பார்த்திருப்பீர்கள்! இரவு நேரங்களில், மாலைப் பொழுதுகளில் மரக்கிளைகளில் அமர்ந்து கொண்டு அலறுவதைக் கேட்டிருப்பீர்கள்.

    ஆந்தையின் அலறல் ஒருவித பயத்தை ஏற்படுத்தும். அதற்காக ‘ஆந்தை’ என்றதும் பயந்து போய் ஓடிவிடாதீர்கள்!

    (மேலும்…)
  • சு.வெங்கடேசன் உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா

    சு.வெங்கடேசன் உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா

    சு.வெங்கடேசன் உரை முதலாவது விருதுநகர் புத்தகத் திருவிழாவின் மூன்றாவது நாளை சிறப்பித்தது.

    ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ படித்த நாளில் இருந்தே நான் பார்க்கத் துடித்த, சு.வெ என தமிழ் இலக்கிய உலகம் அறியும் சு. வெங்கடேசன் அவர்களின் உரை “இலக்கியமும் வரலாறும்” எனும் தலைப்பில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.

    (மேலும்…)
  • சிறகில்லா சிட்டுக்குருவி – கவிதை

    சிறகில்லா சிட்டுக்குருவி – கவிதை

    பலவருடம் முன்பாக நாங்களெல்லாம் ஒன்றாக
    யாரோ ஒருவர் கட்டிவைத்த பெருவீட்டுப் பரனொன்றில்
    அங்கங்கே சேர்த்துவைத்த குப்பைக் குச்சிக்கொண்டு
    அழகான கூடுகட்டி மகிழ்வாக வாழ்ந்தோமே!!

    (மேலும்…)
  • கூடு – கவிதை

    கூடு – கவிதை

    நூலின் இழையில்
    நூதன இருப்பிடம்
    ஆலின் விழுதாய்
    அற்புத சிறப்பிடம்

    கன்னியின் கார்குழல்
    பின்னலாய் கூடு
    அன்னியன் அண்டாத
    கண்ணிய வீடு

    (மேலும்…)