புதிர் கணக்கு பாகம் ஒன்று
ஒரு காட்டில் விலங்குகள் தங்கள் குட்டிகள் அறிவாளிகளாக வளர வேண்டும் என்பதற்காகப் புதிர் கணக்கு போடுகின்றன. உங்களால் அந்த புதிர் கணக்குகளுக்கு விடை கண்டுபிடிக்க முடிகிறதா எனப் பாருங்கள்!
(மேலும்…)புதிர் கணக்கு பாகம் ஒன்று
ஒரு காட்டில் விலங்குகள் தங்கள் குட்டிகள் அறிவாளிகளாக வளர வேண்டும் என்பதற்காகப் புதிர் கணக்கு போடுகின்றன. உங்களால் அந்த புதிர் கணக்குகளுக்கு விடை கண்டுபிடிக்க முடிகிறதா எனப் பாருங்கள்!
(மேலும்…)நண்பர்களே! இப்போது நான் புதிரைக் கூறுகிறேன். கவனமாகக் கேளுங்கள்.
ஒரு தந்தையார் தனது 4 மகன்களுக்கும் தான் சம்பாதித்த தோப்புகளைப் பிரித்துக் கொடுத்தார். அவருடைய தோப்பில் மாமரங்களும் தென்னை மரங்களும் இருந்தன. மொத்தம் 260 மரங்கள் இருந்தன. (மேலும்…)
அனைவருக்கும் முன்பாக வந்து நின்ற செஞ்சிவப்புக் கிளிபேச ஆரம்பித்தது. “நான் கேட்கும் புதிர் மிகவும் சுலபமான சிறு கணக்கேயாகும். இது எங்கள் நாட்டுச் சிறுவர்கள் விளையாட்டாகக் கூறும் கணக்குகளில் ஒன்று.” (மேலும்…)
பருந்து பாப்பாத்தி தனது புதிரைக் கூற ஆரம்பித்தது.
“நான் நகரத்துக்குள் மனிதர்கள் வாழும் பகுதிக்குச் சென்றிருந்தேன். அவர்கள் மிகவும் மோசமான இயல்புடையவர்களாக இருக்கின்றனர். அங்கு கேட்ட ஒரு விஷயத்தையே புதிராகக் கூறுகின்றேன்” என்று கூறிவிட்டுத் தொடர்ந்தது. (மேலும்…)
“நண்பர்களே! சற்று சுலபமான புதிரையே கேட்கிறேன். அனேகமாக வெளிநாட்டிலிருந்து வந்த நண்பர்களே பதில் சொல்லக் கூடும்” என்று கூறிவிட்டுத் தொடர்ந்து பேசியது. (மேலும்…)