காலம் தப்பிய
ஒரு நாளில்
வெய்யிலைப் போல்
மழை பெய்து கொண்டிருந்தது
Tag: புஷ்பால ஜெயக்குமார்
புஷ்பால ஜெயக்குமார் ஒரு நல்ல கவிஞர். தேடல் என்பது அவரின் கவிதைகளின் மையப்பொருளாக இருந்து கொண்டிருக்கின்றது. இந்த உலகம் எல்லையற்றது என்பதும் நமது தேடல் முடிவற்றது என்பதும் அவரின் கருத்துக்கள்.
-
திரைப்படம் – கவிதை
அது ஒரு திரைப்படம்
ஆவணப் படத்தின் சாயலில்
எடுக்கப்பட்ட படத்தில்
எல்லோரும் அன்றாட மனிதர்கள்
(மேலும்…) -
நிலை – கவிதை
இந்த விளையாட்டில்
அவன் பங்கு பெறவில்லை
பங்கு பெறாதவன் பாத்திரத்தில்
அவன் விளையாடிக் கொண்டிருந்தான்
கடிகாரத்தின் உள்ளே இருக்கும்
இயந்திரத்தின் முட்கள்
(மேலும்…)