அவன் அந்த தெருவின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தான். அங்கும் இங்கும் பார்த்தபடி அவன் கண்கள் எதையோ தேடியபடி இருந்தது. காலை நேரம் என்பதால் போவோர் வருவோர் எனத் தெருவில் கூட்டம் அதிகம் இருந்தது.
(மேலும்…)Tag: புஷ்பால ஜெயக்குமார்
புஷ்பால ஜெயக்குமார் ஒரு நல்ல கவிஞர். தேடல் என்பது அவரின் கவிதைகளின் மையப்பொருளாக இருந்து கொண்டிருக்கின்றது. இந்த உலகம் எல்லையற்றது என்பதும் நமது தேடல் முடிவற்றது என்பதும் அவரின் கருத்துக்கள்.
-
எண்ணம் – கவிதை
இதோ இந்த நுழைவாயிலைக்
கண்டு அஞ்சாமல் இருப்பதற்கும்
அதனுள்ளே நுழைவதற்கும்
எனக்குப் போதுமான தைரியம் இருந்தது
(மேலும்…) -
நிச்சயமான நிஜங்கள் – கவிதை
எல்லாவற்றையும் நான் பார்ப்பதால்
அதற்கு மேல் எனக்கு
எந்த தகுதியும் இல்லை.
அந்த எல்லாமும்
ஒரே மாதிரியாக
வெவ்வேறாக இருப்பதால்
(மேலும்…)