உயிரினங்களைக் கவர்ந்திழுப்பதும் மற்றும் அச்சப்படச் செய்வதுமான இடி மின்னலின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவைகளைப் பற்றிப் பார்க்கலாம். Continue reading “இடி மின்னலின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை”
இடி மின்னல் விளைவுகள்
இடி மின்னல் விளைவுகள் என்ற இந்தக் கட்டுரை, இயற்கையின் இரட்டையர்களான இடி மின்னல் உருவாக்கும் நன்மை மற்றும் தீமை கலந்த விளைவுகளை விளக்குகின்றது.
இடி மின்னல் பெரும்பாலும் உயிர் மற்றும் பொருள் இழப்புகளை ஏற்படுத்துபவை என்பதே நம்மில் பலருடைய பொதுவான கருத்தாகும்.
ஆனால் இவை உலகிற்கு நன்மையையும் அளிக்கின்றன என்பதே நிஜமான உண்மை. அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். Continue reading “இடி மின்னல் விளைவுகள்”
இடி மின்னல் பற்றி அறிவோம்
இடி மின்னல் காலநிலையின் இரட்டைப் பிறவிகள். இவை வானில் தோன்றும் அழகான இயற்கை அரக்கன்கள்.
இவை இரண்டும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் எனினும் நாம் முதலில் மின்னலையும், பின்னர் இடியையும் உணர்கிறோம்.
வெள்ளம் – பேரிடர் மேலாண்மை
அளவுக்கு அதிகமாக வழிந்தோடும் நீரினையையே நாம் வெள்ளம் என்கிறோம். இது மிக பெரிய அழிவை ஏற்படுத்தும் ஓர் பேரிடராகும்.
வடகிழக்கு பருவ காலங்களில் குறைந்த நேரத்தில் பெய்யும் மிக அதிக மழையினால் தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், ஒரிஸா ஆகிய மாநிலங்களிலும, தென்மேற்கு பருவ காலங்களில் மும்பைப் பகுதிகளிலும் பொதுவாக வெள்ளப் பெருக்குகள் ஏற்படுகின்றன. Continue reading “வெள்ளம் – பேரிடர் மேலாண்மை”
பேரிடர் மேலாண்மை
பேரிடர் மேலாண்மை என்பது இயற்கை மற்றும் செயற்கைப் பேரிடர்களின் பாதிப்பைக் குறைக்கும் முயற்சியாகும்.
பேரிடர் என்பது சமூகத்தின் நடவடிக்கையை தொடர்ந்து தடைபடுத்துவதும், மனிதர்களுக்கும், பொருட்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பேரிழப்பினை உருவாக்கும் இயற்கை அல்லது செயற்கை நிகழ்ச்சி ஆகும். Continue reading “பேரிடர் மேலாண்மை”