இயற்கை பேரிடரான இடி மின்னல் ஏற்படும்போது ஆபத்தான இடங்கள் பொருட்கள் சில உள்ளன. அத்தகைய இடங்கள் மற்றும் பொருட்களின் அருகில் இருக்கும்போது அவை நமக்கு ஆபத்தினை உண்டாக்கும்.
எனவே இடி மின்னல் உண்டாகும்போது அத்தகைய இடங்கள் மற்றும் பொருட்களிலிருந்து நாம் தள்ளி இருப்பது நமக்கு நன்மை அளிக்கும்.