நேற்று வரை மனதில் இருந்த கோபம் போக
இன்று முதலாய் இனிமை மட்டும் இயல்பென மாற
(மேலும்…)17.01.2025 அன்று இரண்டாவது முறையாக இசைஞானியின் இசை மழையில் நனையும் வாய்ப்பு கிடைத்தது.
முதலில் 07.04.2014 அன்று மதுரையில் நடந்த ராஜாவின் சங்கீத திருநாள். இப்போது நெல்லையில்.
(மேலும்…)விளையாடு விளையாடு
நாளும் பொழுதும் விளையாடு
விளையாடு விளையாடு
விளையாட்டு வினையாகாமல் விளையாடு!
(மேலும்…)