மானிட வாழ்வினை எளிதாக்க நாம் நடைமுறையில் செய்ய வேண்டியவற்றை பற்றிக் கூறுவது தர்மசாஸ்திரம்.
பதினெட்டு முனிவர்கள் வேதங்களை முழுக்க அறிந்து கொண்டு அவற்றிலிருந்து தர்மசாஸ்திரங்களை தொகுத்துக் கொடுத்துள்ளனர்.
அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
சூரியோதயத்திற்கு முன் அதிகாலை எழுந்து காலைக் கடன்களை முடித்து பின் குளித்து தூய உடைகளை அணிந்து கடவுளைப் பிராத்திக்க வேண்டும்.
தினசரி கோவிலுக்குப் போக இயலாதவர்கள் வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை போக வேண்டும்.
Continue reading “தர்மசாஸ்திரம் கூறுவது என்ன?”