பொங்கல் நாளும் நம்மைப் பார்த்து தேடி வருது!

வெட்டாத செங்கரும்பு

வெட்டாத செங்கரும்பு

வேக வைத்த பனங்கிழங்கு

கெட்டியான நெய் சேர்த்து

செஞ்சு வச்ச பொங்கலுன்னு Continue reading “பொங்கல் நாளும் நம்மைப் பார்த்து தேடி வருது!”

பூ சூடுங்கள் – பெண்களே தினமும் பூ சூடுங்கள்

பெண்களே தலையில் பூ சூடுங்கள்

பெண்களே தினமும் பூ சூடுங்கள் என்ற இக்கட்டுரையில் பூக்களின் பயன்கள், பூக்களை சூடும் கால அளவு, பூக்களை சூடும் முறை, பூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள் ஆகியவை பற்றி பார்க்கலாம். Continue reading “பூ சூடுங்கள் – பெண்களே தினமும் பூ சூடுங்கள்”

திருமண வாழ்வு உயர செய்ய வேண்டியது

திருமண வாழ்வு உயர செய்ய வேண்டிவை

திருமண வாழ்வு உயர செய்ய வேண்டியது என்ற  இக்கட்டுரை,  மணமக்களுக்கு  என்னும்  நூலில் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் கூறிய அறவுரை ஆகும். அது பற்றிப் பார்க்கலாம்.

திருமண வாழ்வு உயர செய்ய வேண்டியது

மணமக்களின் வாழ்வு உயர வேண்டுமானால், அவர்கள் தங்கள் உள்ளங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும். உள்ளம் உயராவிடில், ஒருபோதும் வாழ்வு உயராது. Continue reading “திருமண வாழ்வு உயர செய்ய வேண்டியது”

ஹேப்பி நியூ இயர் பாடுங்கள்!

ஹேப்பி நியூ இயர் பாடுங்கள்

ஹேப்பி நியூ இயர் பாடுங்கள் – அது

கேட்டதை கொடுக்கும் பாருங்கள்!

பூப்போலவே உலகினை மாற்றுங்கள் – அதில்

புன்னகை விதைகளைத் தூவுங்கள்! Continue reading “ஹேப்பி நியூ இயர் பாடுங்கள்!”

நன்றாக வாழ விவசாயி சொன்ன வழி

நன்றாக வாழ

நன்றாக வாழ என்ன வழி என்று அறிய, ஒரு வயதான விவசாயி சொல்வதைக் கேட்போம்.

முன்னொரு காலத்தில் விவசாயி ஒருவர், தன்னுடைய தோட்டத்தில் தரமான மக்காசோளங்களை விளைவித்துக் கொண்டிருந்தார்.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சிறந்த விளைபொருளுக்கான முதல் பரிசினை, அவ்விவசாயின் தரமான மக்காச்சோளமே தட்டிச் செல்லும்.

அந்த விவசாயின் தரமான மக்காச்சோளத்திற்கு எல்லா இடங்களிலும் நல்ல விலை இருந்தது.

விவசாயின் தரமான மக்காச்சோள விளைவிப்பையும், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த விளைபொருளுக்கான முதல் பரிசினை அம்மக்காச்சோளம் பெறுவதையும் ஒரு பத்திரிக்கையாளர் கேட்டறிந்தார்.

அவர் விவசாயியைச் சந்தித்து அவருடைய வெற்றிக் காரணமான வேளாண்மை ரகசியத்தை அறிந்து கொள்ள விரும்பினார்.

Continue reading “நன்றாக வாழ விவசாயி சொன்ன வழி”