உண்மையை உரைத்துக் கூறிடும்
உரைகல் இல்லாததால்
நேர்மையும் நாணயமும்
நிர்க்கதியாய்ப் போக
Continue reading “வலிமை கொள் மனமே! – மஞ்சுளா ரமேஷ்”இணைய இதழ்
மஞ்சுளா ரமேஷ்
உண்மையை உரைத்துக் கூறிடும்
உரைகல் இல்லாததால்
நேர்மையும் நாணயமும்
நிர்க்கதியாய்ப் போக
Continue reading “வலிமை கொள் மனமே! – மஞ்சுளா ரமேஷ்”கண்டவுடன் காதல்
கல்யாணம் முடிந்த பிறகு காதல்
இதெல்லாம் பித்தர்களின்
உளறல்கள்!
Continue reading “இதுதான் காதலா? – மஞ்சுளா ரமேஷ்”கைவிரல்கள் வேகமாக பூக்களைத் தொடுத்துக் கொண்டிருக்க, அதைவிட வேகமாக வார்த்தைகளை விடுத்துக் கொண்டிருந்தாள் வடிவு தன் கணவனிடம்.
“பொண்ணை பார்த்தோமா? பேசினோமோன்னு இல்லாம, தனியா மணிக்கணக்குல போய் பேசறதுக்கு என்னதான் இருக்குமோ தெரியல? இந்த மாதிரி அநியாயத்தை நான் பார்ததேயில்ல”
எதிரே ஊஞ்சலில் அமர்ந்திருந்த மயில்சாமி, மனைவியை கடிந்தார்.
Continue reading “தனிக்குடித்தனம் – மஞ்சுளா ரமேஷ்”கண்ணியம் இழந்த
பொதுநல நோக்கும்
காலாவதியாய்ப் போன
மனிதநேயமும்
Continue reading “சமுத்திரத்தின் கடைசித் துளி!”முதல் போட்ட
வியாபாரம்தான்.
எல்லாம் இலவச மயமானாலும்
முதலாளிக்கு நஷ்ட மயமானதில்லை!
Continue reading “தேர்தல் – கவிதை”