திருமண அழைப்பிதழ்களுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு முகவரி எழுதும் பணியில் ஒன்றியிருந்தனர் சேகரும் பத்மாவும்.
“பத்மா எனக்கு நம்மபொண்ணு சவிதாவை நினைச்சா பயமாயிருக்கு,”
சொன்ன கணவனை சிரித்தபடி நோக்கினாள் பத்மா.
Continue reading “பால பாடம் – சிறுகதை”இணைய இதழ்
மஞ்சுளா ரமேஷ்
திருமண அழைப்பிதழ்களுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு முகவரி எழுதும் பணியில் ஒன்றியிருந்தனர் சேகரும் பத்மாவும்.
“பத்மா எனக்கு நம்மபொண்ணு சவிதாவை நினைச்சா பயமாயிருக்கு,”
சொன்ன கணவனை சிரித்தபடி நோக்கினாள் பத்மா.
Continue reading “பால பாடம் – சிறுகதை”ஆண்மகவு
அடுத்தடுத்து பிறந்தாலும்
இரு மடங்காகும் ஆனந்தம்…
நம்முடைய முன்னோர்கள் வகுத்த சடங்குகள், சம்பிரதாயங்கள் பலவற்றை இன்று வரை நாம் பின்பற்றி வருகிறோம்.
இருந்தாலும் அவற்றில் உள்ள உளவியல் உண்மைகளை நாம் புரிந்து கொண்டோமா?
Continue reading “சடங்குகள் சம்பிரதாயங்கள் – ஓர் பார்வை”அலுவலகம் முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் ரோகிணி.
வீட்டில் வரன் பார்க்க துவங்கிவிட்டனர். இனியும் சொல்லாமல் மூடி மறைப்பது ஆபத்து. இன்றே என் முடிவை அம்மா அப்பாவிடம் சொல்லிவிட வேண்டும்.
Continue reading “ஆறாத ரணங்கள் – சிறுகதை”பட்டாபிராமன் குருக்கள் உடலால் மட்டுமல்லாமல் மனதாலும் மிகவும் ஒடுங்கிப் போனவராய் கோவில் பிரகாரத்தில் அமர்ந்திருந்தார்,
காலைவேளை பூசையை அப்போதுதான் முடித்திருந்தார்.
டவுனிலிருந்த வந்த ஒரு குடும்பம் அபிஷேகத்தை முடித்த கையோடு, கோயில் சுற்றுப் பிரகாரத்தில் அமர்ந்துகொண்டு, ஆரவாரமாய் காலை உணவை ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்தனர்,
Continue reading “எல்லாம் அவன் செயல் – சிறுகதை”