வசந்தா நிலையத்தின் உள்ளே காமாட்சி மெஸ் என்னும் உணவகத்தை சபேசன் நடத்தி வருகிறார்.
(மேலும்…)Tag: மதுரகவி சீனிவாசன்
-
பழைய புத்தகம் பார்த்திபன்
முன்கதை சுருக்கம்:
1984 ஆண்டில் கட்டப்பட்டு தற்போது நகரின் முக்கிய பகுதியில் இருக்கும் காம்பவுண்ட் குடியிருப்பு வீடான வசந்தா நிலையத்தை அதன் உரிமையாளரின் பெயரனான கௌஷிக் தன் அப்பாவின் நண்பரான நாராயணனை கேர் டேக்கராக அமர்த்தி விட்டுச் சென்றான்.
வசந்தா நிலையத்தின் மாந்தரை வாரம் ஒவ்வொருவராகக் காண இருக்கிறோம். அவ்வகையில் இவ்வார மாந்தர் ‘பழைய புத்தகம் பார்த்திபன்’.
(மேலும்…) -
தென்றல் மீனா
முன்கதை சுருக்கம்:
1984 ஆண்டில் கட்டப்பட்டு தற்போது நகரின் முக்கிய பகுதியில் இருக்கும் காம்பவுண்ட் குடியிருப்பு வீடான வசந்தா நிலையத்தை அதன் உரிமையாளரின் பெயரனான கௌஷிக் தன் அப்பாவின் நண்பரான நாராயணனை கேர் டேக்கராக அமர்த்தி விட்டுச் சென்றான்.
வசந்தா நிலையத்தின் மாந்தரை வாரம் ஒவ்வொருவராகக் காண இருக்கிறோம். அவ்வகையில் இவ்வார மாந்தர் ‘தென்றல் மீனா’.
தென்றல் மீனா, வசந்தா நிலையத்தின் பெரிய போர்ஷன் ஒன்றில் வசித்து வரும் இளம்பெண். வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த, ஒடிசலான ‘துறுதுறு’ இளம்பெண் மீனா, செல்ப் மேட் ஆக தன்னை தானே உருவாக்கிக் கொண்டவள்.
(மேலும்…) -
நாநா என்கிற நாராயணன்
முன்கதை சுருக்கம்:
1984 ஆண்டில் கட்டப்பட்டு தற்போது நகரின் முக்கிய பகுதியில் இருக்கும் காம்பவுண்ட் குடியிருப்பு வீடான வசந்தா நிலையத்தை அதன் உரிமையாளரின் பெயரனான கௌஷிக் தன் அப்பாவின் நண்பரான நாராயணனை கேர் டேக்கராக அமர்த்தி விட்டுச் சென்றான்.
வசந்தா நிலையத்தின் மாந்தரை வாரம் ஒவ்வொருவராகக் காண இருக்கிறோம். அவ்வகையில் இவ்வார மாந்தர் ‘நா நா என்கிற நாராயணன்’.
(மேலும்…) -
வசந்தா நிலையம்
முகப்பில் 1984 ஆண்டு குறிப்பிடப்பட்ட இந்த வசந்தா நிலையத்தில் நாம் காண உள்ள பாத்திரங்களைச் சந்திக்கப் போகிறோம்.
(மேலும்…)