ஒரு துளி நீரின் கண்ணீர்க் கதை

நீரின் கண்ணீர்க் கதை

பஞ்சபூதங்களில் ஒன்று நான். நீர் என்பது எனது பெயர். மற்ற கணங்களாகிய ஆகாயம், பூமி, காற்று, நெருப்பு ஆகியவற்றை இணைக்கும் இணைப்பும் நான்தான். Continue reading “ஒரு துளி நீரின் கண்ணீர்க் கதை”

விஷமம் செய்த வெங்காயம்

வெங்காயம்

அந்த வயலில் மக்காச்சோளம் தன் மஞ்சள் நிறக் கதிர்களுடன் வளர்ந்து செழித்திருந்தது. மறுபுறம் பச்சைப் பசேலென மிளகாய்ச் செடிகள் நன்கு வளர்ந்திருந்தன. Continue reading “விஷமம் செய்த வெங்காயம்”

வியத்தகு வில்வ மரம்

வில்வ மரம்

நமது உள்ளூர் மரவகையான வில்வ மரம் கடுமையான வெப்பம் மற்றும் வறட்சியை தாங்கி வளரக் கூடியது. 48 டிகிரி சென்டிகிரேடு (118.4 டிகிரி பாரன்கீட்) வெப்பநிலையைக் கூடத் தாங்கிக் கொள்ளும் திறன் பெற்றது. Continue reading “வியத்தகு வில்வ மரம்”

வறட்சிக்கான‌ வரப்பிரசாதம் மாதுளை மரம்

மாதுளை மரம்

மாதுளை மரம் வறட்சியைத் தாங்கிக் கொண்டு வளர்ந்து பலன்தரவல்ல ஒரு சில பழமரங்களில் ஒன்று.   அதிக லாபத்தையும் சாகுபடியாளருக்கு இது பெற்றுத் தரும்.

Continue reading “வறட்சிக்கான‌ வரப்பிரசாதம் மாதுளை மரம்”