நூற்றாண்டு தனிமை – அறிவியல் குறுங்கதை

நூற்றாண்டு தனிமை

ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் அப்பு பூமியில் தரை இறங்கினான். மூதாதையர்கள் கைவிட்டுப் போய்விட்ட பூமிக்கு, இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த அப்பு ஓராண்டு பயணத்துக்குப் பின், பற்பல கற்பனைகளுடன் வந்திருக்கிறான்.

“பூமியில எந்த உயிரினங்களும் இல்ல”

“மனுசன் பூமியில வாழ‌ற தகுதிய இழந்துதான் ஓடிப் போனான்”

Continue reading “நூற்றாண்டு தனிமை – அறிவியல் குறுங்கதை”

மரங்களைக் காத்து வளம்பல கொள்வோம்

அருந்தவம் ஆற்றி னாலும்

அடைந்திடா நலங்க ளெல்லாம்

வரங்களாய் உலகுக் கீந்து

மக்களை வாழ வைக்கும்

Continue reading “மரங்களைக் காத்து வளம்பல கொள்வோம்”

இயற்கையின் ஓட்டமும் செயற்கையின் ஆட்டமும்

உலகம் என்பது உயிர்கள் வாழ்வதற்காக இயற்கையால் இயற்கையாகவே உருவாக்கப்பட்டது. இயற்கையின் ஓட்டமும் செய்கையின் ஆட்டமும் என்ற தலைப்பைப் பார்த்தவுடன் வாசிக்கும் வாசகர்கள் ஒரு முடிவுக்கு வரமுடியும்.

தற்பொழுது நடக்கும் அவலத்தைத்தான் இந்தக் கட்டுரையில் எழுதப் போகிறேன். என் பார்வையில் சிந்தித்திருக்கிறேன். உங்கள் பார்வையில் தங்களைச் சிந்திக்கத் தூண்டுகிறேன்.

Continue reading “இயற்கையின் ஓட்டமும் செயற்கையின் ஆட்டமும்”