வள்ளுவ,
உன் வாய்மையின் முரசினூடே
இந்தச் சின்னவனின் பெரு வணக்கம்
உன்மேல் எனக்கொரு சிறு சுணக்கம்!
நீ ஏன் மக்கட் பண்பிலா மானுடரை
மரம் போல்வர் என்றுரைத்தாய்?
Continue reading “வள்ளுவரோடு சிறு ஊடல்”இணைய இதழ்
வள்ளுவ,
உன் வாய்மையின் முரசினூடே
இந்தச் சின்னவனின் பெரு வணக்கம்
உன்மேல் எனக்கொரு சிறு சுணக்கம்!
நீ ஏன் மக்கட் பண்பிலா மானுடரை
மரம் போல்வர் என்றுரைத்தாய்?
Continue reading “வள்ளுவரோடு சிறு ஊடல்”நீளமான கருமை பாய்
நீண்டு கொண்டே செல்கிறது…
முன்னேறிச் செல்லச் செல்ல
வாழ்விற்கான வெளிச்சக் கீற்று
வழியெங்கும் வாழ்க்கை பாடம்… Continue reading “நெடுஞ்சாலை பயணம் – கவிதை”
இலைகள் ஏன் வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன? என்ற கேள்வி எப்போதாவது உங்களுக்கு தோன்றியது உண்டா?
நம்முடைய அன்றாட வாழ்வில் மரங்கள், செடிகள், கொடிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான தாவரங்களைப் பார்க்கின்றோம்.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான அளவு மற்றும் வடிவங்களில் இலைகளைக் கொண்டிருக்கின்றன. Continue reading “இலைகள் ஏன் வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன?”
நீ சொன்ன வார்த்தையெல்லாம்
சேர்த்து வச்சா பாட்டாச்சு
மெல்ல மெல்ல உன் நினைவில்
என் மனசு வாடலாச்சு Continue reading “நீ சொன்ன வார்த்தையெல்லாம்”
“டேய் ஒழுங்கா யார்கிட்டேயும் வம்பு பண்ணாம விளையாடிட்டு வரணும்டா”, அம்மாவின் எச்சரிக்கை ஒலிக்க, அந்த குடிசையை விட்டு வெளியே வந்தான் அவன்.
“சரி மா”, வேக வேகமாக பதில் சொல்லிவிட்டு வெளியே செல்ல துடித்த அவன் கால்களை அந்த குட்டி குரல் தடுத்தது.
“அண்ணே! அண்ணே! நானும் வரேன், கூட்டிகிட்டுப் போண்ணே”, கத்திக் கொண்டே அவன் பின்னால் ஓடினாள் அவள்.
அண்ணனும் தங்கையும் கிளம்பிவிட்டார்கள். Continue reading “மாங்கா(க்கா) சிறுவன் – சிறுகதை”