தனி மரம் – சிறுகதை

தனி மரம்

ஒரு பெரிய ஆலமரத்தடியில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான் கருப்பசாமி. நான் பக்கத்தில் போனேன்.

“வாடா சாப்பிடாலாம்னு” சொன்னான். “பரவாயில்லை வேணாம்” என்றேன்.

கல்லூரியில் தமிழ்த்துறையில் ஒரே வகுப்பில் படித்தோம். பத்து பதினைந்து வருடங்களுக்கு பிறகு இப்போது தான் அவனைச் சந்திக்கிறேன்.

Continue reading “தனி மரம் – சிறுகதை”

சொர்க்க வனம் 18 – கனலி சொன்ன செய்தி

கனலி சொன்ன செய்தி

தனது இருப்பிடத்தில் இருந்து புறப்பட்ட ஆடலரசு, நேராக கனலியின் கூட்டிற்கு சென்றது. அங்கு கனலி தியானத்தில் மூழ்கியிருந்தது. அதனால் எதுவும் பேசாமல் வாசலில் அமைதியாக நின்றது ஆடலரசு.

சில நிமிடங்கள் கடந்தன. கண்களை விழித்துப் பார்த்தது கனலி. வாசலருகில் ஆடலரசு அமைதியாய் நின்று கொண்டிருந்தது.

“உள்ள வா” என்று ஆடலரசுவை அழைத்தது கனலி.

Continue reading “சொர்க்க வனம் 18 – கனலி சொன்ன செய்தி”

வள்ளுவரோடு சிறு ஊடல்

அறிவும் பண்பும்

வள்ளுவ,

உன் வாய்மையின் முரசினூடே

இந்தச் சின்னவனின் பெரு வணக்கம்

உன்மேல் எனக்கொரு சிறு சுணக்கம்!

நீ ஏன் மக்கட் பண்பிலா மானுடரை

மரம் போல்வர் என்றுரைத்தாய்?

Continue reading “வள்ளுவரோடு சிறு ஊடல்”

நெடுஞ்சாலை பயணம் – கவிதை

நெடுஞ்சாலை பயணம்

நீளமான கருமை பாய்

நீண்டு கொண்டே செல்கிறது…

முன்னேறிச் செல்லச் செல்ல

வாழ்விற்கான வெளிச்சக் கீற்று

வழியெங்கும் வாழ்க்கை பாடம்… Continue reading “நெடுஞ்சாலை பயணம் – கவிதை”

இலைகள் ஏன் வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன?

இலைகள் ஏன் வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன?

இலைகள் ஏன் வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன? என்ற கேள்வி எப்போதாவது உங்களுக்கு தோன்றியது உண்டா?

நம்முடைய அன்றாட வாழ்வில் மரங்கள், செடிகள், கொடிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான தாவரங்களைப் பார்க்கின்றோம்.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான அளவு மற்றும் வடிவங்களில் இலைகளைக் கொண்டிருக்கின்றன. Continue reading “இலைகள் ஏன் வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன?”