குண்டாறு அணை, செங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஓர் அழகான அணை ஆகும் . இது மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் செங்கோட்டை அருகே கண்ணுப்புளிமெட்டில் இருக்கிறது. Continue reading “குண்டாறு அணை”
குற்றாலம் வாங்க
கொட்டும் அருவிச்சத்தம்
கொடைக்கானல் வரை எட்டும்
வட்டப் பாறையில
வானரங்கள் கூத்தாடும் Continue reading “குற்றாலம் வாங்க”
மழை
உயிர் வாழ்வதற்குத் தேவையான நீரை அளிப்பது மழை. அதனால் தான் சிலப்பதிகாரத்தில் மாமழை போற்றுவாம் என்று மழையை வணங்குகிறார் இளங்கோ. இங்கு மழை பற்றிய அறிவியலைத் தெரிந்து கொள்வோம். Continue reading “மழை”
காவிரி ஆறு
காவிரி ஆறு தமிழ்நாட்டில் அனைத்து மக்களால் போற்றப்பட்டு வணங்கப்படுகிறது; கங்கையைப் போன்றே புனிதமானதாக பாடப்பெற்று தமிழ் இலக்கியங்களில் வெகுவாகப் புகழப்படுகிறது. இது பொன்னி, காவேரி கின்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. Continue reading “காவிரி ஆறு”
இந்தியப் பெரு நதிகள்
20000 சதுர கிலோ மீட்டருக்கு மேல் வடிநிலப்பரப்பை கொண்ட இந்தியப் பெரு நதிகள் 14 உள்ளன. இந்தியப் பெரு நதிகள் பற்றிய முக்கிய அம்சங்கள் ஆறுவாரியாக கீழே கூறப்பட்டுள்ளன.