குன்றம் என்றால் மலை. குன்றம் பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படித்து விட்டு நீங்கள் குன்றம் நிறைந்த கொடைக்கானலுக்கோ, ஊட்டிக்கோ செல்லுங்கள். அதன் அழகைத் திகட்டத் திகட்ட அனுபவிப்பீர்கள். Continue reading “குன்றம் – அழகின் சிரிப்பு”
காடு – அழகின் சிரிப்பு
காடு பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படித்து விட்டுப் பாருங்கள், காடு எத்தனை அழகுடையது என்று புரியும்: உடனே ஒரு சுற்றுலா செல்ல வேண்டும் என்று தோன்றும். Continue reading “காடு – அழகின் சிரிப்பு”
தென்றல் – அழகின் சிரிப்பு
தென்றல் பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படித்து விட்டுப் பாருங்கள், உடலை வருடும் தென்றல் உள்ளத்தைக் கொள்ளையடித்துச் செல்லும். Continue reading “தென்றல் – அழகின் சிரிப்பு”
பையில் இருப்பது என்ன?
பையில் இருப்பது என்ன என்று கற்பனை செய்யுங்களேன். விடை கீழே! Continue reading “பையில் இருப்பது என்ன?”
ஆறுபடை வீட்டின் தன்மைகள்
திருப்பரங்குன்றம் – உல்லாசம்
திருச்செந்தூர் – மறுபிறப்பின்மை
பழனி – யோகம்
சுவாமிமலை – இவ்வுலக சுகம்
திருத்தணி – சல்லாபம்
பழமுதிர்ச்சோலை – வினோதம்
இவையே முருகனின் ஆறுபடை வீட்டின் தன்மைகள் ஆகும்