நிறைகுளம் நூல் கரிசல் காட்டு மக்களின் வாழ்வை மிகச் சிறப்பாக நம் மனக்கண் முன்னே நிறுத்துகிறது. பெ.மகேந்திரன் அவர்கள் எழுதிய இந்த நூலுக்கு மதிப்புரை வழங்குகிறார் மா.காமராஜ்.
(மேலும்…)Tag: மழை
-
மாமழையே! வாமழையே!
இந்த ஒரு வாரமா அங்கே மழை இங்கே மழை என வானிலை ஆய்வு மையத் தகவல்கள் வந்து கொண்டே இருந்தாலும் விருதுநகர் மாவட்டத்தை இந்த ஆண்டின் பருவமழை இன்னும் எட்டிக் கூட பார்க்கவில்லை என்பதுதான் உண்மை.
(மேலும்…) -
மழையின் ஈரம்! – எஸ்.மகேஷ்
மழைக்காலங்களில்
(மேலும்…)
அலுவலகம் செல்லும்
அவசரக் காலைகளில்
அடம்பிடித்து
வீரிட்டழும் குழந்தையாய்
கூடவே வருகிறது
தினம் பெருமழை! -
சிறுமழையும் ஒரு குடையும்… – கவிஞர் கவியரசன்
பெரும் மழை பேய் மழை
(மேலும்…)
என்றெல்லாம் சொல்வதற்கல்லாத
சில்லெனத் தைக்கும் சாரலாய் வழியும்
சிறு மழைதான் அது … -
வா மழையே! – கவிஞர் கவியரசன்
(மழையை வரவேற்கும் பூமியின் புலம்பல்)
வா மழையே ..!
நீண்ட இடைவெளிக்கு பிறகு
(மேலும்…)
சந்தித்துக் கொள்கிறோம்
தூரமில்லா ஈரமாய்
நீயும் நானும் …