பழந்தமிழரின் மழைமானி எது தெரியுமா?

நம் நாட்டில் வேளாண்மை முதன்மைத் தொழிலாக இருந்து வந்துள்ளது. அவ்வேளாண்மைத் தொழிலுக்கு மழை என்பது இன்றியமையாதது.

தற்போது பெய்யும் மழையின் அளவினைக் கணக்கிட நவீன கால மழைமானியைப் பயன்படுத்துகிறோம்.

Continue reading “பழந்தமிழரின் மழைமானி எது தெரியுமா?”

மழைக்காலம் – சிறுகதை

மழைக்காலம் - சிறுகதை

இரண்டு தடவையாக பருவமழை தவறி விட்டது.

கடைசியில் ‘இந்தப் பருவ மழையாவது பெய்யாதா?’ என ஏங்கிக் கொண்டிருந்த வேளையில்தான் வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியிருந்தது.

இந்தப் புயல் குறித்த தகவல் மக்கள் மத்தியில் அதிகமாகப் பேசப்பட்ட செய்தியாயிற்று. இந்தப் புயலின் காரணமாக தமிழகத்தின் வடக்கு பகுதிகளில் மழை வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தது.

Continue reading “மழைக்காலம் – சிறுகதை”

நீர் ‍- நேற்றும் இன்றும்

நீரின்று அமையாது உலகு

வேண்டும் போது பொருள் தேடலாம்; இடம் தேடலாம்; பணம் தேடலாம்; ஆனால் ஒன்றை மட்டும் கிடைக்கும் போது பெற்றுச் சேமிக்கவில்லை என்றால், தேவைக்குக் கிடைக்காது.

அது நீர்.

Continue reading “நீர் ‍- நேற்றும் இன்றும்”