மனித செயல்களினால் அதிகஅளவு கதிரியக்கம் ஏற்பட்டு சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதையே கதிரியக்க மாசுபாடு என்கிறோம். Continue reading “கதிரியக்க மாசுபாடு”
ஒலி மாசுபாடு
அதிகப்படியான, விரும்பத்தகாத, காதுகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் சத்தமே ஒலி மாசுபாடு என்று அழைக்கப்படுகிறது. Continue reading “ஒலி மாசுபாடு”
ஒளி மாசுபாடு
ஒளி மாசுபாடு என்பது அதிகப்படியான செயற்கை ஒளிகளால் இரவின் இயற்கை ஒளியை மங்கச் செய்து மனிதர்கள் மற்றும் இதர உயிரினங்களுக்கு தொல்லை தருவதாகும். Continue reading “ஒளி மாசுபாடு”
காற்று மாசுபாடு
காற்று மாசுபாடு என்பது மனித செயல்களால் காற்றானது தனது இயற்கை தன்மையை இழந்து நச்சுப் பொருளாக மாறுவதைக் குறிக்கும்.
இன்றைக்கு உலகினை அச்சுறுத்தும் மிகப் பெரிய விசயமாக காற்று மாசுபாடு உள்ளது. Continue reading “காற்று மாசுபாடு”
நீர் மாசுபாடு
நீர் மாசுபாடு என்பது ஆறு, குளம், கடல், நிலத்தடி நீர் போன்றவைகள் மனித நடவடிக்கைகளால் தூய்மை இழப்பதைக் குறிக்கும்.
நீரின் இயற்பியல், வேதியியல், உயிரியல் பண்புகளை மாற்றம் செய்யும் பொருளானது நீரில் கலந்து அதன் தன்மையையும், தரத்தினையும் மாற்றும் நிகழ்வு நீர்மாசுபாடு என்று வழங்கப்படுகிறது. Continue reading “நீர் மாசுபாடு”