தொலைந்ததை நாளும் தேடுகிறேன்
துணையாய் நீ வர வேண்டுகிறேன்…
அலைகள் கரைத்த கடலினைப் போல்
அனைத்தும் மறைந்திட ஏங்குகிறேன்
Continue reading “தொலைந்ததை நாளும் தேடுகிறேன் – இராசபாளையம் முருகேசன்”இணைய இதழ்
தொலைந்ததை நாளும் தேடுகிறேன்
துணையாய் நீ வர வேண்டுகிறேன்…
அலைகள் கரைத்த கடலினைப் போல்
அனைத்தும் மறைந்திட ஏங்குகிறேன்
Continue reading “தொலைந்ததை நாளும் தேடுகிறேன் – இராசபாளையம் முருகேசன்”வானவெளியே நமக்கான
விளையாட்டுத் திடலாய் மாறிடனும்!
கானம் பாடி கைகோர்க்க
வெண்மேகக் கூட்டம் நின்றிடனும்!
வாய்க்கால் மதகில் ஒரு பெரியவர் உட்கார்ந்து இருந்தார். கையில் சுருட்டு புகைந்து கொண்டு இருந்தது. அருகில் ஒரு தொரட்டு குச்சி இருந்தது.
அவரை சுற்றி இருந்த வயல்வெளிகளில் சீமைக் கருவேலங்காய்களை ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. ஆடுகளையே உற்று பார்த்துக் கொண்டு தன் மனக்காயங்களை புகை விட்டு ஆற்றிக் கொண்டிருந்தார் தாத்தா.
Continue reading “சொர்க்கமே என்றாலும்! – திட்டச்சேரி மாஸ்டர் பாபு”அந்தி வேளை தங்கமென வானம் மின்னும்
சந்தியிலே விளையாட மனம் துள்ளும்
Continue reading “எதுவோ கூறு? – இராசபாளையம் முருகேசன்”மழை பொழிஞ்சு ஓய்ந்த பின்னே
தவளை நாங்க பாடுவதை
குழந்தைகளும் கேட்டு மகிழ்ந்த
காலம் எங்கே?
தேடுங்க …
Continue reading “நீங்களுமே தேடுங்க … – இராசபாளையம் முருகேசன்”