மழை பொழிஞ்சு ஓய்ந்த பின்னே
தவளை நாங்க பாடுவதை
குழந்தைகளும் கேட்டு மகிழ்ந்த
காலம் எங்கே?
தேடுங்க …
Continue reading “நீங்களுமே தேடுங்க … – இராசபாளையம் முருகேசன்”இணைய இதழ்
மழை பொழிஞ்சு ஓய்ந்த பின்னே
தவளை நாங்க பாடுவதை
குழந்தைகளும் கேட்டு மகிழ்ந்த
காலம் எங்கே?
தேடுங்க …
Continue reading “நீங்களுமே தேடுங்க … – இராசபாளையம் முருகேசன்”ஏதோ ஒன்றின்
நிமித்தம்
காத்திருப்பது போல்
ஏதோ ஒன்று
அலைக்கழிக்கும்!
காலைக் கதிரவன் முகம் கண்டு
கன்றுடன் பசுவின் பால் கண்டு
வாலைக் குமரிகள் மகிழ்வோடு
வலம் வந்த கிராமத்தின் வடு மறைந்து…
Continue reading “அழகிய கனாக்காலம்!”கோடை கால ஒடையிலே
குளிச்ச காலம் போயிருச்சு…
ஓடையெலாம் தேவையில்லா
கழிவால நிறைஞ்சிருக்கு…
Continue reading “யார் இதனை சரிசெய்ய?”