இயற்கையை நேசிப்போம்! இன்பமாய் சுவாசிப்போம்!!

இயற்கையை நேசிப்போம்

இயற்கை அன்னை நமக்கு பலவிதமான அன்பளிப்புகளைக் கொடுத்திருக்கிறாள்.

அந்த அன்னை தந்த பொருளை நாம் அன்பாக நேசிக்கிறோமா? பண்போடு பாதுகாக்கிறோமா? என்ற கேள்விக்கான விடைகளைத் தேடிக் கண்டுபிடிப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

உலகிலேயே விலை மதிக்க முடியாத ஒரு பொருள் இருக்கிறது என்றால் அதுக்குப் பெயர்தான் உயிர்.

இது எல்லா ஜீவராசிகளுக்கும் பொருந்தும். பிறப்பு, வாழ்வு, முடிவு அனைத்தும் நாம் வாழும் நிலத்தில் நடப்பதை நாம் அறிவோம்.

Continue reading “இயற்கையை நேசிப்போம்! இன்பமாய் சுவாசிப்போம்!!”

அழிந்து கொண்டே போகிறது என் உலகம்

அழிந்து கொண்டே போகிறது என் உலகம்

நான் நெல் விதைத்த விளைநிலம் எல்லாம்

இன்று வேலி அமைத்து வீடுகட்ட காத்திருக்கிறது

நான் குதித்து விளையாடிய குளங்களும் கிணறுகளும்

வற்றிப் போய் வானத்திடம் மழைக்காக வாதாடுகின்றன‌

Continue reading “அழிந்து கொண்டே போகிறது என் உலகம்”

நெயில் பாலிஷ் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

நெயில் பாலிஷ்

நெயில் பாலிஷ் இன்றைக்கு சிறுகுழந்தைகள் முதல் பேரிளம் பெண்கள் வரை அனைவரின் முக்கியமான தவிர்க்க முடியாத அலங்காரப் பொருளாக உள்ளது. கிராமம் முதல் நகரத்தில் வசிக்கும் பெண்கள் வரை எல்லோரும் அன்றாட வாழ்வில் இதனைப் பயன்படுத்துகின்றனர்.

நெயில் பாலிஷ் அழகோடு ஆபத்தினையும் நமக்கு உண்டாக்குகிறது என்பது எல்லோருக்கும் தெரியாத அதிர்ச்சியூட்டும் உண்மை.

இது நமக்கும் மட்டுமல்ல சுற்றுசூழலுக்கும் ஆபத்தானது என்பது அடுத்த வேதனையான உண்மை. நெயில் பாலிஷ் மட்டுமல்லாது அதனை நீக்கப் பயன்படுத்தப்படும் ரிமூவரும் ஆபத்தானதே.

Continue reading “நெயில் பாலிஷ் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்”