பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி. Continue reading “பிறந்த நாள் கொண்டாட்டம்”
புதுத்தெரு பிள்ளையார்
பிள்ளையாரே பிள்ளையாரே புதுத்தெருப் பிள்ளையாரே
பிள்ளை நாங்கள் உன்னை வாழ்த்திப் பாடிடுவோம் Continue reading “புதுத்தெரு பிள்ளையார்”
நெஞ்சில் முள் – 6
கல்தோன்றி மண்தோன்றாக் காலம் பிறந்தாய்
கணக்கிலாக் காலமாய் வாழ்கின்றாய்
எத்தனையோ அரசரவை கொலு வீற்றிருக்கிறாய்
இனிமை என்னும் பெயர் கொண்டிருக்கின்றாய் Continue reading “நெஞ்சில் முள் – 6”
நெஞ்சில் முள் – 5
ஏனோ தெரியவில்லை இந்தியா என்றதும்
என் நினைவில் தவறுகளே தோன்றும்
படிக்காத மாக்கள் பாதியுண்டு
படித்தும் வீணான மீதியுண்டு Continue reading “நெஞ்சில் முள் – 5”
நெஞ்சில் முள் – 4
பாரதத்தின் மக்களில் பாதிப்பேர் பெண்கள்
படிப்பதற்கு பள்ளிசென்ற போதும் அதுமுடித்துக்
கல்லூரி சென்ற போதும் சரியாக ஐம்பது சதம்
இல்லாத போதும் இருந்தனர் நிறைய Continue reading “நெஞ்சில் முள் – 4”