உடனிருப்பாய் என்றிருந்தேன்
கடனென்று முறித்து விட்டாய் உறவை
மடமனது கேட்கவில்லை
மங்கையுனை மறக்கவில்லை (மேலும்…)
உடனிருப்பாய் என்றிருந்தேன்
கடனென்று முறித்து விட்டாய் உறவை
மடமனது கேட்கவில்லை
மங்கையுனை மறக்கவில்லை (மேலும்…)
காலம் – மூலமும் முடிவும் தெரியா நதி
நிலைமாறும் உலகில் நிலைத்திருக்கும்
அழிவின்றி என்றும் அசைந்திருக்கும்
யாருக்கும் கட்டின்றி யாவரையும் ஆட்டுவிக்கும்
ஆறாக்காயத்தின் அருமருந்து (மேலும்…)
“சுதந்திரம் எனது பிறப்புரிமை; அதனை அடைந்தே தீருவேன்” என்று கூறி இந்திய மக்களிடம் சுதந்திர போராட்ட எண்ணத்தை விதைத்தவர் பால கங்காதர திலகர். (மேலும்…)
இந்திய நாட்டின் வீரப் பெண்மணி என்றவுடன் நம் எல்லோர் நினைவிலும் முதல் இடம் பிடிப்பவர் ஜான்சி ராணி லட்சுமிபாய் ஆவார். (மேலும்…)