அன்பே
நீடுபுகழ் தேவையில்லை
வீடுமனை தேவையில்லை
பணம் பதவி தேவையில்லை Continue reading “உன்னோடு நானிருந்தால்”
இணைய இதழ்
அன்பே
நீடுபுகழ் தேவையில்லை
வீடுமனை தேவையில்லை
பணம் பதவி தேவையில்லை Continue reading “உன்னோடு நானிருந்தால்”
காலம் – மூலமும் முடிவும் தெரியா நதி
நிலைமாறும் உலகில் நிலைத்திருக்கும்
அழிவின்றி என்றும் அசைந்திருக்கும்
யாருக்கும் கட்டின்றி யாவரையும் ஆட்டுவிக்கும்
ஆறாக்காயத்தின் அருமருந்து Continue reading “காலமெனும் நதியினிலே”
“சுதந்திரம் எனது பிறப்புரிமை; அதனை அடைந்தே தீருவேன்” என்று கூறி இந்திய மக்களிடம் சுதந்திர போராட்ட எண்ணத்தை விதைத்தவர் பால கங்காதர திலகர். Continue reading “பால கங்காதர திலகர்”
இந்திய நாட்டின் வீரப் பெண்மணி என்றவுடன் நம் எல்லோர் நினைவிலும் முதல் இடம் பிடிப்பவர் ஜான்சி ராணி லட்சுமிபாய் ஆவார். Continue reading “ஜான்சி ராணி லட்சுமிபாய்”
கிருஸ்துமஸ் பண்டிகை உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான மக்களால் கொண்டாடப்படும் திருவிழாவாகும். இப்பண்டிகை மதம் மற்றும் கலாசாரத்தோடு தொடர்புடையது.
ஏசு கிருஸ்துவின் பிறந்த தினக்கொண்டாட்டமே கிருஸ்துமஸ் ஆகும்.இவ்விழாவினை உலகெங்கிலும் உள்ள கிருத்துவர்கள் மற்றும் கிருத்துவர் அல்லாதோரும் உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.