திருநகரங்கண்ட படலம்

மதுரை

திருநகரங்கண்ட படலம் திருவிளையாடல் புராணத்தின் மதுரைக் காண்டத்தின் மூன்றாவது படலமாகும்.

இப்படலம் மதுரை நகர் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் அமைந்த விதத்தையும், பாண்டியர்களின் தலைநகர் மாற்றம் பற்றியும் குறிப்பிடுகிறது. Continue reading “திருநகரங்கண்ட படலம்”

குட்டி தர்பூசணி கோவைக்காய்

கோவைக்காய்

கோவைக்காய் பார்ப்பதற்கு தர்ப்பூசணி போன்று ஆனால் அளவில் சிறியதாக இருக்கும். ஆதலால் இது குட்டி தர்ப்பூசணி என்று அழைக்கப்படுகிறது. நம் ஊர்களில் வேலிகளிலும், மரங்களிலும், பாழ்நிலங்களிலும் இதனைக் காணலாம். Continue reading “குட்டி தர்பூசணி கோவைக்காய்”

வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்

வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்

வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம் திருவிளையாடல் புராணத்தின் மதுரைக் காண்டத்தில் இரண்டாவது படலம் ஆகும்.

இப்படலம் ஆணவச் செயலால் சாபம் அடைந்த இந்திரனின் வாகனமான வெள்ளை யானையின் சாபத்தை போக்கிய சிவனின் கருணைமிகுந்த திருவிளையாடலைப் பற்றிக் கூறுகிறது. Continue reading “வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்”

சமையலின் ராணி வெங்காயம்

பல்லாரி அல்லது பெரிய வெங்காயம்

சமையலின் ராணி வெங்காயம் என்பதை யாரும் மறுத்துக் கூறமுடியாது; ஏனெனில் வெங்காயமில்லாத சமையலை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

வெங்காயத்தை சமையலில் சேர்க்கும்போது உணவிற்கு ருசியைத் தருவதோடு உடல்நலத்தினையும் மேம்படுத்துகிறது. இக்கட்டுரையில் வெங்காயம் எனக் குறிப்பிடப்படுவது பல்லாரி அல்லது பெரிய வெங்காயம் ஆகும். Continue reading “சமையலின் ராணி வெங்காயம்”

இந்திரன் பழி தீர்த்த படலம்

மீனாட்சியம்மன் கோவில்

இந்திரன் பழி தீர்த்த படலம் திருவிளையாடல் புராணம் நூலில் மதுரைக்காண்டத்தின் முதல் படலம் ஆகும்.

இறைவனான சிவபெருமான் இந்திரன் பெற்ற சாபத்தினை நீக்கியதும், இந்திரன் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு இந்திர விமானம் அமைத்தது பற்றியும் இப்படலம் விளக்குகிறது.

கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் முக்கியத்தும் பற்றியும், மீனாட்சியம்மன் கோவிலின் சித்திரா பௌர்ணமி வழிபாட்டின் பலன்கள் பற்றியும் இப்படலத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். Continue reading “இந்திரன் பழி தீர்த்த படலம்”