சுரைக்காய் உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் காய்களில் குறிப்பிடத்தக்கது. இக்காய் இளம்பருவத்தில் உணவாகவும், முற்றிய பின்பு குடுவைகள், சேமிப்பு கலன்கள், விளக்குகள், அலங்காரப் பொருட்கள் செய்யவும் பயன்படுகிறது. Continue reading “சுரைக்காய்”
சிவனின் பஞ்ச ஆரண்ய தலங்கள்
பஞ்ச ஆரண்ய தலங்கள் என்பவை ஒரு நாளின் காலை முதல் நள்ளிரவு வரை ஐந்து வேளை நடைபெறும் வழிபாட்டுமுறையில் கலந்து கொண்டு தரிசனம் பெறும்வகையில் அமைந்த ஐந்து சிவ தலங்களாகும்.
புடலங்காய்
புடலங்காய் நம் நாட்டில் அதிகமாகவும், பரவலாக எல்லா இடங்களிலும் பயன்படுத்தக் கூடிய காய்வகைகளுள் ஒன்று. இக்காய் பார்ப்பதற்கு பாம்பு போல் தோற்றம் அளிக்கும். Continue reading “புடலங்காய்”
பாகற்காய்
பாகற்காய் கசப்பு சுவைக்கு உதாரணமாக சிறுவயது குழந்தைக்கு இன்றைக்கும் சொல்லித் தரப்படுகிறது. இக்காய் கசப்பு சுவையினைப் பெற்றிருந்தாலும் அன்று முதல் இன்று வரை சமையலிலும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. Continue reading “பாகற்காய்”
ஏகாதசி விரதம்
ஏகாதசி விரதம் என்பது ஏகாதசி தினத்தில் இந்துக்கள் விரதமுறையைக் கடைப்பிடித்து திருமாலை வழிபடுவதைக் குறிக்கும்.
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி மற்றும் அமாவாசையை அடுத்து வரும் பதினொன்றாம் நாள் ஏகாதசி தினம் என்றழைக்கப்படுகிறது. Continue reading “ஏகாதசி விரதம்”