விநாயகரின் அறுபடை வீடுகள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் போல சிறப்பு வாய்ந்த வழிபாட்டிடங்கள் ஆகும். எங்கும் எளிதில் எழுந்தருள்பவரும், முதல் கடவுளும் ஆகிய விநாயகப்பெருமானை இவ்விடங்களில் வணங்குவது சிறப்பாகக் கருதப்படுகிறது. Continue reading “விநாயகரின் அறுபடை வீடுகள்”
பத்ம விபூசண் விருது
பத்ம விபூசண் விருது, இந்திய அரசால் குடிமக்களுக்கு அவர்களின் சேவையைப் பாராட்டி வழங்கப்படும் இரண்டாவது மிகப் பெரிய விருதாகும். Continue reading “பத்ம விபூசண் விருது”
சீத்தாப்பழம்
சீத்தாப்பழம் என்றவுடன் இனிப்புக் கலந்த ஐஸ்கிரீம் போன்ற சுவையான சதைப்பகுதியை மீண்டும் ருசிக்க வேண்டும் என்ற எண்ணமே பெரும்பாலோர்க்கு ஏற்படும். Continue reading “சீத்தாப்பழம்”
திருவானைக்காவல் சிற்பங்கள் – 2
திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் சிற்பங்கள் – பாகம் 2 – காட்சிப்படுத்தியவர் வ.முனீஸ்வரன். Continue reading “திருவானைக்காவல் சிற்பங்கள் – 2”
கதிரியக்க மாசுபாடு
மனித செயல்களினால் அதிகஅளவு கதிரியக்கம் ஏற்பட்டு சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதையே கதிரியக்க மாசுபாடு என்கிறோம். Continue reading “கதிரியக்க மாசுபாடு”