வாலைவடி நீர் பயன்படுத்தினா தான் அந்த வேதிவினை சரியா நிகழும்” என்று கூறினேன்.
“சரிடா, நான் அந்த வேதிவினையை செஞ்சி பாத்துட்டு உனக்கு சொல்றேன்” என்று கூறிவிட்டு அலைபேசியை வைத்தான் நண்பன்.
ஆம், எனது நண்பனுடன் இரும்பு ஆக்சைடு நானோ துகள்களை தயாரிப்பதற்கான வழிமுறைக் குறித்து தான் நான் பேசிக் கொண்டிருந்தேன்.
அப்பொழுது தண்ணி லாரி வரும் சத்தம் கேட்டது.
Continue reading “வாலைவடி நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 13”