அது முற்பகல் நேரம். கூட்டிற்கு திரும்பியது ஆடலரசு. அங்கு வாக்டெய்ல் இல்லை.
அந்த மரத்தின் மற்றொரு பகுதியில் வாக்டெய்ல் நின்றுக் கொண்டிருந்தது. அதனை கண்டு பிடித்தது ஆடலரசு.
ஆடலரசுவை கண்டதும், “என்ன நண்பா, ஏதாச்சும் முக்கியமான செய்தியா?” என்றுக் கேட்டது வாக்டெய்ல்.
Continue reading “சொர்க்க வனம் 22 - கனலியின் உபதேசம்”