கடுங்குளிரிலிருந்து காக்கும் வேதிப்பொருள்

ஆர்டிக் காட் மீன்

கடுங்குளிரிலிருந்து காக்கும் வேதிப்பொருள் குளிர்பிரதேசங்களில் வாழும் உயிரினங்களிடையே காணப்படுகின்றன‌. அதனைப் பற்றி இக்கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

Continue reading “கடுங்குளிரிலிருந்து காக்கும் வேதிப்பொருள்”

பார்வை வேதியியல்

பார்வை வேதியியல்

சுவாசிக்கும் ஆக்ஸிஜன், பருகும் நீர், உண்ணும் உணவு, சுவை கூட்டும் உப்பு, இனிக்கும் சர்க்கரை, உள்ளிட்ட எல்லாப் பொருட்களுமே, இயற்கை வேதியியலின் கொடை தான்.

அறிவு வளர்ச்சியின் காரணமாக, செயற்கை வேதியியலும் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. Continue reading “பார்வை வேதியியல்”

உயிர்க்கோளம் காப்போம்

பூமி

பச்சை பசேல் தாவரம்
பலவும் உண்டு பாரினில்!
பகலின் ஒளியும் நீரும்
பச்சையமும் சேர்ந்திட
உண்ண உணவு ஆகிடும்!
உயிர் வ‌ளியும் வ‌ந்திடும்! Continue reading “உயிர்க்கோளம் காப்போம்”

மனிதனைக் காக்கும் மகத்தான உப்பு

சோடியம் உப்பு

 

மனித உடலைக் காக்கும் மகத்தான பணியை சாதாரண உப்பு செய்கிறது. ‘உப்பில்லா பண்டம் குப்பையிலே’ என்ற பழமொழி, உப்பின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கிறது. Continue reading “மனிதனைக் காக்கும் மகத்தான உப்பு”