சில அடிப்படை வேதியியல் கருதுகோள்கள், விதிகள், மற்றும் தத்துவங்கள் ஆகியனவற்றை நீண்ட நாட்களுக்குப் பின்பு மீண்டும் படித்து நினைவூட்டிக் கொண்டிருந்தேன்.
தாகம் எடுத்தது. நீர் பருகினேன்.
″போதுமா சார்?″ – நீர் கேட்டது.
″நீர் தானே?″
″ஆமாங்க…″
Continue reading “நீர் தத்துவம் – நீருடன் ஓர் உரையாடல் − 47”