சாதமும் சாம்பாரும் சமைத்துவிட்டேன். கூட, ‘முட்டை வறுவல்’ செய்யலாம் என்று தோன்றியது.
உடனே இரண்டு முட்டைகளை எடுத்து கடாயில் இட்டு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தினேன்.
சில நிமிடங்களில் முட்டை ஓட்டில் விரிசல்களை காண முடிந்தது. முட்டைகள் வெந்து விட்டன.
அடுப்பை அணைத்துவிட்டு, கடாயில் இருந்த அவிந்த முட்டைகளை எடுக்க முயன்றேன். அதிக வெப்பத்தை உணர்ந்தேன்.
Continue reading “குளிர்விப்பான் – நீருடன் ஓர் உரையாடல் 28”