உலகத்திலுள்ள மொழிகளில் எல்லாம் பழமையான மொழி நம் தமிழ்மொழி என்று பலரும் கண்டறிந்து கூறியிருக்கின்றனர். ஓலைச்சுவடி முதல் கணிப்பொறியின் இணையம் வரை தமிழ் தன் தடத்தைப் பதிக்கிறது.
காலத்திற்கு ஏற்ப மொழி தன்னைப் புதுப்பிக்கிறது. அந்தப் புதுமையைப் புகுத்துபவர்கள்தான் கவிஞர்கள். இசைத்தமிழ், இயல்தமிழ், நாடகத்தமிழ் என்று பெரும் பிரிவுகளாக தமிழைப் பிரித்துள்ளனர்.
Continue reading “தமிழின் இயக்கம் இசையில் மயக்கம்”