மறுபடி மறுபடி படிப்பதுதான் நன்கு படிப்பதன் ரகசியம்.
படிக்க ஆரம்பித்து, படிப்பு மேல் இருக்கும் வெறுப்பினைத் தள்ளுபடி பண்ணி, படி அதுவே நம்மை உயர்த்தும் படி என்பதனை உணர்ந்து, புரிந்து படிக்கும் அன்பர்களுக்கு நான் அறிமுகப்படுத்தும் அடுத்த படி ‘மறுபடி’.
ஒரு துறையிலோ அல்லது கலையிலோ நாம் விற்பன்னராக வேண்டுமானால், தெளிவாகப் படித்துத் தெரிந்த விஷயங்களை மீண்டும் மீண்டும் படித்துப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
தேர்வுகளுக்கு தயார் செய்யும் போது, படித்த விஷயங்களை தேர்வு முடிந்தவுடன் மறந்து விடுவது, உண்மையான படிப்பினையை நமக்குத் தராது.
Continue reading “மறுபடி – படிப்பது எப்படி?- பாகம் 5”