வேதனை தீர்க்க வா வா வேலவா
வேறு துணை இல்லை ஐயா மீட்க வா!
Tag: முருகன்
-
வா வா வேலவா!
-
கந்தசஷ்டி – இராசபாளையம் முருகேசன்
அகங்காரம் கோபம் காமம் என நம்
மனதில் தோன்றும் அரக்க குணம்
பாங்காய் அதனை செய்வோம் சூரசம்ஹாரம்…
(மேலும்…) -
முருகனைப் பாடியாடி – தா.வ.சாரதி
முருகனைப் பாடியாடி
(மேலும்…)
உருகிடு மனத்தினாலே
ஒருமுகமாய் நினைப்பதாலே
துயரெலாம் களையலாமே! -
கந்தனைக் கண்டேன்!
கந்தனைக் கண்டேன் அன்பிலே அமிழ்ந்தேன்
அந்தமில்லா அண்ணலை நெஞ்சிலே சுமந்தேன்பந்தமாய் நின்னையே என்னிலே நினைந்தேன்
(மேலும்…)
நித்தமும் நான் உன்னை பாடவும் விழைந்தேன் -
விரதம் எடுப்பவர்கள் கவனத்திற்கு
சிலபேர் பழனி முருகனுக்கும், சிலபேர் திருச்செந்தூர் முருகனுக்கும், சிலபேர் ஐயப்பனுக்கும், முப்பது நாற்பது நாட்கள் காலையில் குளித்து விட்டு விரதம் இருந்து ஒருவேளை மட்டும் சாப்பிட்டுவிட்டு இருக்கிறார்கள். அது நல்லது தான்.
(மேலும்…)