வைகாசி விசாகம்

வைகாசி விசாகம்

வைகாசி விசாகம் ஆண்டுதோறும் இந்துக்களால் வைகாசி மாதம் பௌர்ணமியை ஒட்டி வரும் விசாக நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இது வைகாசி விசாகப் பெருவிழா என்றும் அழைக்கப்படுகிறது. இத்திருநாளே முருகப் பெருமானின் அவதார நாளாகக் கருதப்படுகிறது. Continue reading “வைகாசி விசாகம்”

பங்குனி உத்திரம்

பங்குனி உத்திரம்

பங்குனி உத்திரம் ஆண்டு தோறும் பங்குனி (மார்ச்- ஏப்ரல்) மாதம் பௌர்ணமியை ஒட்டி வரும் உத்திர நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இது பங்குனி பௌர்ணமி உத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. Continue reading “பங்குனி உத்திரம்”