‘சண்முகம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்’ என்ற தகவல் கேட்டு அதிர்ந்து போயிட்டேன்.
‘சில ஆண்டுகளுக்கு முன் அவனது மகன் வெளிநாடு சென்றுவிட்டான். புதியதாக இரண்டு அடுக்கு மாளிகை கட்டி விட்டான்’ என்ற தகவல் வந்தபோது ‘என் மகனே சென்றது போலவும், நானே வீடு கட்டி விட்டது போலவும்’ சந்தோஷப்பட்டுக் கொண்டேன்.
மற்றவர் பார்வையில் அவன் எப்படியோ எனது பார்வையில் எனக்கு அவன் நல்லவன்தான். சிறுவயது நண்பன் அல்ல, இருபது ஆண்டுகளாகதான் அவனை எனக்கு தெரியும்.
(மேலும்…)