நீ என்ற ஒற்றைச்
சொல்லில் தொடங்கி
ஓம் என்ற இரு மந்திரத்தோடு
முருகா என்ற மூன்றெழுத்துப்
பெயராகி…
இணைய இதழ்
நீ என்ற ஒற்றைச்
சொல்லில் தொடங்கி
ஓம் என்ற இரு மந்திரத்தோடு
முருகா என்ற மூன்றெழுத்துப்
பெயராகி…
நன்றிகெட்ட மனிதனுக்கு
எத்தனை நாள்தான்
குடை பிடிப்பது?
நிழல் தருவது?
Continue reading “இலையுதிர்காலம் – கவிதை”எல்லாவற்றையும்
மறந்து போக செய்யும்
மாயக்காரன் சிரிப்பு!
கழுதையும்
காட்டெருமையும்
இன்னும் சிரிக்க கற்றுக்கொள்ளவில்லை!
கடவுள்,
மனிதனுக்குக் கொடுத்த
மகா உன்னதமான வரம்
சிரிப்பாகும்…
அம்மாவின் திட்டல்
பேச்சுகளில் என்
தேடல் தனிமை…
அப்பாவின் குத்தல்
பேச்சுகளில் என்
தேடல் தனிமை….