கிராமத்துப் பசுமையில்
முகம் புதைக்கும் மரங்கள்…
மரங்கள் தாகத்திற்கு
தண்ணீர் கொடுக்க
அருகில் ஓடும் நதிகள்…
இணைய இதழ்
கிராமத்துப் பசுமையில்
முகம் புதைக்கும் மரங்கள்…
மரங்கள் தாகத்திற்கு
தண்ணீர் கொடுக்க
அருகில் ஓடும் நதிகள்…
மழை இருட்டுக்
குடையின் கீழ்
மல்லாந்து படுத்து
எண்ணக்குதிரையை
தட்டிய போது…
Continue reading “களவு கனவு – கவிதை”கையில் ரோஜாவோடு
காத்திருந்தேன்
கண் பூத்திருந்தேன்
அவள் வருகைக்காக…
Continue reading “காதல் பூக்கள் – கவிதை”